10397
தமிழகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை - D.M.S வளாகத்தில் மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...

1127
உத்தரப்பிரதேசத்தில் எல்லைப்புற மாவட்டங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக ஆயிரம் பேருந்துகளை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லி, அரியானா மாநிலங்களில் தொழிற்சா...

958
தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்துசெல்லும் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி உதவுமாறு அனைத்துச் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார். அவர் தனது டுவிட...

7682
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் கொரோனா குறித்த எந்த விழிப்புணர்வும் இன்றி கும்பலாக குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தவர்களை  போலீசார் சுற்றி வளைத்தனர். மீனுக்கு விரித்த வலையில் மீனவர்கள் ...

2252
உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 400-ஐ தாண்டியுள்ள நிலையில், பாதித்தோரின் எண்ணிக்கையும் 6 லட்சத்தை கடந்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் நிமிடத்துக்கு நிமிடம் க...

8937
இந்தியாவில் கொரோனாவை பரப்பும் வைரசின் முதல் படங்கள் புனே National Institute of Virology விஞ்ஞானிகளால், டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி இமேஜிங்கைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டு உள்ளன. கடந்த ஜனவரி ...

10495
நாடு தழுவிய ஊரடங்கில் இருந்து அனைத்து வகையான விவசாய பணிகளுக்கும் விலக்களித்து மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது.   கொரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வர...



BIG STORY